No:9, 1st Main road, Swarnambigai Nagar, Aruneshwara Flats, Virugambakkam, Chennai
+91 98 777 888 02
info@bookmyiyer.com

Author: mani

ஆடிப்பூரம் 2022 வழிபாடு எப்போது? ஆண்டாள் வழிபாடு ஏன் செய்ய வேண்டும்

உலக மக்களை இன்னல்களிலிருந்து காப்பதற்காக அம்பாள் சக்தியின் உருவாக அவதரித்த தினம் ஆடிப்பூரம். ​வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் அவதரித்த நாள் என்ற சிறப்பு மிக்க நாள்.ஹைலைட்ஸ்:சிவாலயங்களில் மட்டுமல்லாமல், பெருமாள் கோவில்களிலும் கொண்டாடப்படுவது ஆடிப்பூரம்.ஆண்டாள், உமாதேவி அவதரித்த அற்புத நாள்.ஆகஸ்ட் 01ம் தேதி ஆடிப் பூரம் கொண்டாடப்படுகிறது.ஆடி மாதத்தில் வரக்கூடிய பல்வேறு விசேஷங்களில் முக்கியமான திருவிழாவாகப் பார்க்கப்படுவது ஆடிப்பூரம். இந்த விழா ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுகிறது.…
Read more

ஆடி அமாவாசை

ஆடி அமாவாசை நாள் முன்னோர்களை வணங்க மிகச்சிறப்பான நாள். தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணத்துக்கு மிகவும் விசேஷமான நாளாகும். இந்த ஆண்டின் ஆடி அமாவாசை வரும் 28ஆம் தேதி வியாழக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. பித்ரு லோகத்தில் இருந்து நம்மை காண வரப்போகும் நம்முடைய முன்னோர்களை எப்படி வரவேற்பது? ஆடி அமாவாசை நாளில் என்ன தானம் கொடுப்பது என்று பார்க்கலாம். ஒரு மனிதன் தன் வாழ்வில் ஐந்து பேரைக் காக்க வேண்டும் என்று வள்ளுவர்…
Read more

சிரசு வடிவில் அருள்பாலிக்கும் படவேடு ரேணுகாம்பாள்

தமிழகத்தில் அமைந்துள்ள சக்தி பீடங்களில் முக்கியமானது படவேட்டம்மன் திருக்கோயில். தன்னை நாடி வரும் பக்தர்களின் கோரிக்கைகளை தாயன்புடன் செவி சாய்த்து அதை நிறைவேற்றித் தரும் கருணைத் தாயே படவேட்டம்மன். சிரசு வடிவில் அருள்பாலிக்கும் படவேடு ரேணுகாம்பாள் தமிழகத்தில் அமைந்துள்ள சக்தி பீடங்களில் முக்கியமானது படவேட்டம்மன் திருக்கோயில். தன்னை நாடி வரும் பக்தர்களின் கோரிக்கைகளை தாயன்புடன் செவி சாய்த்து அதை நிறைவேற்றித் தரும் கருணைத் தாயே படவேட்டம்மன்.பெண் தெய்வத் திருத்தலங்களில் முக்கியமான இத்திருக்கோயிலில் அம்மன் (சிரசு மட்டும்) சுயம்பு…
Read more

திருச்சியின் மாபெரும் சக்தி பீடம் சமயபுரமே!

ஆடி மாதம் பிறந்துவிட்டது. செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் அம்மன் கோயில்கள் எல்லாம் பெண்கள் கூட்டம் அலைமோதும். அண்டசராசரத்திலும் இயங்கிக் கொண்டிருக்கும் ஆதி சக்தியை ஆடி மாதத்தில் வழிபடுவது சிறப்பானது. தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களுக்கு எல்லாம் தலைமை பீடம் என்றால் அது சமயபுரம் மாரியம்மன் கோயில்தான் எனலாம்.சமயத்தில் வந்து காக்கும் மாரியம்மன் பெண்களின் தாயாக விளங்குகிறாள். இந்த ஊர் கண்ணபுரம் என்றும் இங்கு வீற்றிருக்கும் மகமாயி கண்ணபுர ஆத்தாள் என்றும் வணங்கப்படுகிறாள். விக்கிரமபுரம், மாகாளிபுரம் என்றும்…
Read more

திருநெல்வேலி பெரிய ஆற்றுச் செல்வி-பேராத்துச் செல்வி ஆன வரலாறு தெரியுமா?

தாமிரபரணி ஆற்றுக்குள் இருந்து கிடைக்க பெற்ற அம்மன் என்பதால் இவளுக்கு பேராத்துச் செல்வி அம்மன் என்று பெயர் வந்ததாம். திருநெல்வேலி மாநகரில் உள்ள வண்ணாரப்பேட்டை தாமிரபரணி ஆற்றங்கரையில் அமையப்பெற்றுள்ளது பேராத்துச் செல்வி அம்மன் திருக்கோவில். வடக்கு நோக்கி நோக்கி அமையப்பெற்றுள்ள இந்த கோவிலின் கருவறையில் அம்மன் பேருவாக அருள்பாலிக்கிறாள். முற்காலத்தில் இங்கு பாய்ந்தோடும் தாமிரபரணி ஆற்றுக்குள் இருந்து கிடைக்க பெற்ற அம்மன் என்பதால் இவளுக்கு பேராத்துச் செல்வி அம்மன் என்று பெயர் வந்ததாம்.அதாவது தாமிரபரணி என்னும் பெரிய…
Read more

ஆடி மாதத்தின் முக்கியத்துவம்

ஆடி மாதத்தை அடிப்படையாக வைத்துதான் பல சுப நிகழ்ச்சிகளை முன்னோர்கள் நடத்தினர். ஆடியை கற்கடக மாதம் என்றும் அழைக்கிறார்கள். மாதங்களைப் பொறுத்தவரை உத்ராயணம், தஷ்ணாயணம் என இரு பிரிவுகள் உள்ளது. இதில் தஷ்ணாயணம் புண்ணிய காலம் ஆடி மாதத்தில் துவங்குகிறது. ஆடி முதல் மார்கழி வரை தஷ்ணாயண காலமாகவும், தை முதல் ஆனி வரை உத்ராயணம் என பிரிக்கப்பட்டுள்ளது. சூரியனின் பாவன இயக்கத்தை (வடகிழக்கு, தென்கிழக்கு) வைத்து இது வரையறுக்கப்படுகிறது. தஷ்ணாயணம் துவக்கும் ஆடி மாதத்தில் சூரியனில்…
Read more

Need Help? Chat with us
Please accept our privacy policy first to start a conversation.