அருள்தரும் ஶ்ரீ முத்தாரம்மன் திருக்கோவிலில் தசரா திருவிழா வரும் #புரட்டாசி-9, 26-09-2022-ம் தேதி (திங்கட்கிழமை) காலை 9-30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இங்கு பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள். இந்த ஆண்டு தசரா திருவிழா வரும் 26ஆம் தேதி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் நடைபெறுகிறது.. இதனை…
Read more
முதல் நாள்: வெண் பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டல், பருப்பு வடை போன்ற உணவுகளை படைப்பார்கள். இரண்டாம் நாள்: புளியோதரை, எள் பாயாசம், தயிர் வடை, வேர்க்கடலை சுண்டல், எள் சாதம் போன்ற உணவுகளை படைப்பார்கள். மூன்றாம் நாள்: கோதுமை சர்க்கரை பொங்கல், காராமணி சுண்டல் நான்காம் நாள்: தயிர் சாதம், அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு பொங்கல், கதம்ப சாதம், உளுந்து வடை, பட்டாணி…
Read more
தச மஹாவித்யா என்னும் பத்துவிதமான சக்திகள் இந்த பிரபஞ்சத்தின் அனைத்து விதமான செயலுக்கும் மூலகாரணமாக விளங்குகிறது. ஓர் மஹாசக்தி தனது நிலையில் பத்துவிதமாக பிரிவடைவதை அறியும் நுட்பமே தசமஹாவித்யா. நமது ஆணவம் இந்த சக்திகளை உணராத வண்ணம் நம்மை இருளில் வைத்திருக்கிறது. ஆணவம் அற்ற நிலையில் மஹாசக்திகளை முழுமையாக உணரமுடியும். நடைமுறையில் தசமஹாவித்யா தவறான பாதையில் கையாளப்படுகிறது. செல்வம் – அஷ்டமாசித்திகள் என கீழ்த்தரமான நோக்கத்திற்காக இந்த மஹாவித்யா பயன்படுத்தப்படுகிறது. ஓர் ஊரில் மாபெரும் ஞானி ஒருவர்…
Read more
ஓணம் பண்டிகை பற்றி பலரும் அறியாத சில சுவாரஸ்யமான விஷயங்கள்! கேரளாவின் மிக முக்கிய பண்டிகை ஓணம் ஆகும். ஓணம் பண்டிகை 10 நாட்கள் வெகு விமாிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஓணம் திருவிழா 2022 ஆகஸ்டு மாதம் 30 ஆம் தேதி தொடங்கி 2022 செப்டம்பர் 08 ஆம் தேதி அன்று முடிவடைகிறது.அரசா் மகாபலி என்பவருக்கு ஓணம் திருவிழா அா்ப்பணிக்கப்படுகிறது. ஓணம் பண்டிகையின் 10 நாட்களில், அதம் என்று சொல்லப்படும் முதல் நாளும், திருவோணம் என்று…
Read more
ஒருமுறை, பாவங்கள் எதுவும் செய்யாத புண்ணியாத்மாவான முனிவர் ஒருவர்,கங்கையில் நீராட சென்றார்.அப்போது, அங்கே குளித்துக்கொண்டு இருந்தவர்கள், “மாதா கங்கே,என் பாவத்தினை போக்கி காத்தருள்க”என்று கூறி நீராடினார்கள்இதை கேட்ட அந்த முனிவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. “இப்படி பாவங்களை ஒழுக்கிவிடப்படும் கங்கையில் நான் குளித்தால் இந்த பாவங்கள்என்னை வந்து ஒட்டி கொள்ளுமல்லவா?” எனவே அதில் குளிக்காமல் இருப்பதே நலம் என்று புறப்படலானார்.அந்நேரம் ஒரு பெண் அங்குவந்து, ஏன் முனிவரே நீங்கள் குளிக்காமல் செல்கிறீர்கள் என்று கேட்க முனிவர் தன்…
Read more
சுபகிருது வருடம் வெள்ளிக்கிழமை ஆவணி மாதம் 19/8/2022 இல் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வர இருக்கிறது. கிருஷ்ணன் பிறந்த இந்நாளை கோகுலாஷ்டமி என்று கூறுவார்கள். கோகுலத்தில் அஷ்டமி திதியில், ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்ததால் இப்பெயர் வழங்கப்படுகிறது. பொதுவாக அஷ்டமி மற்றும் நவமி ஆகிய திதிகளில் எந்த ஒரு சுப காரியத்தையும் செய்ய மாட்டார்கள். கோகுலாஷ்டமி சிறப்புகள் என்னென்ன? அன்றைய நாளில் செய்ய வேண்டியவை என்னென்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.…
Read more
ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாக சொல்வார்கள்.தமிழ் மாதங்களில் ஆவணி ஐந்தாம் மாதமாக வருகின்றது. சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசியில் சூரிய பகவான் சஞ்சரிக்கும் காலமே ஆவணி மாதம் என்கின்றன ஜோதிட நூல்கள். ‘சிங்கத்திற்கு (ஆவணிக்கு) இணையான மாதமும் இல்லை சிவபெருமானைவிட மேம்பட்ட இறைவனும் இல்லை’ என அகத்தியர் ஆவணி மாதத்தை சிறப்பித்துக் கூறியுள்ளார். ஆவணி மாத சிறப்புகள் பற்றி இப்பதிவில் காண்போம். ஆவணி மாத சிறப்புகள்ஆவணி மாதத்தின் சிறப்பு பெயர் சிரவண…
Read more
ஆடி அறுதி என்பது ஆடி மாதத்தின் கடைசி மாதமாகும். மற்ற மாதங்களைப் போல அல்லாமல், தமிழ் மாத அடிப்படையில் வரும் ஆடி மாதத்திற்கு 32 நாட்கள் உள்ளன. ஆடி அறுதி எந்த கிழமையில் வருகின்றது என்ற அடிப்படையில் கூடுதல் சிறப்பைப் பெறும். இந்த ஆண்டு, ஆடி அறுதி 2022 ஆகஸ்ட் 16, செவ்வாய்க்கிழமை அன்று வருகிறது. செவ்வாய் மற்றும் வெள்ளி இரண்டு நாட்களுமே ஆடி மாதத்தில் சிறப்பான, அம்மனுக்கு உகந்த நாளாகக் கருதப்படுவதால், இந்த ஆண்டு ஆடி…
Read more
இந்தக் கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா மிகவும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து செல்வர்அதன்படி இன்றுஇந்த கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கி நடைபெற்றது. இந்தக் கொடியேற்றம் நிகழ்ச்சியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை அடுத்து இன்றிலிருந்து தினம் தோறும் அருள்மிகு ஸ்ரீ…
Read more